Skip to content

ஆதாரங்கள்

கட்டுரை 8 : சொர்க்கத்தின் வருணனை : « […] எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத […] 

  • by

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏“‏ يَقُولُ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ‏“‏‏.‏ ثُمَّ قَرَأَ ‏‏

 فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ 

இறைத்தூதர்() அவர்கள் கூறினார்கள்‘ 
என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன்என்று அல்லாஹ் கூறினான்
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

[Sahih Bukhari # 7498]

1. சொர்க்கத்தின் பெயர்கள்

   1.1. அல் ஜன்னஹ் / الجنة

وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ

(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு,

[Surah Baqarah v.25]

Read More »கட்டுரை 8 : சொர்க்கத்தின் வருணனை : « […] எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத […] 

கட்டுரை 7 : வட்டி – ரிபா

  • by

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏“‏ الرِّبَا سَبْعُونَ حُوبًا أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ ‏“‏

அபூ ஹுரைரா அறிவித்தார், நபி அவர்கள் கூறினார்கள் :

வட்டியில் எழுபது படித்தரங்கள் உள்ளன, அதில் கடைசி தரம், ஒரு மனிதன் தன் தாயுடன் உடலுறவு கொள்வதற்கு சமமானதாகும்

[Ibn Majah # 2274 or 2360, Hasan]

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ حَدَّثَنِى أَبِى حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا جَرِيرٌ – يَعْنِى ابْنَ حَازِمٍ – عَنْ أَيُّوبَ عَنِ ابْنِ أَبِى مُلَيْكَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ غَسِيلِ الْمَلاَئِكَةِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم– « دِرْهَمُ رِباً يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلاَثِينَ زَنْيَةً ».

அப்துல்லாஹ் இப்னு ஹன்ஸலா (மலக்குகளாள் குளிப்பாட்ட பட்டவர்) அறிவித்தார், நபி அவர்கள் கூறினார்கள் :

ஒரு மனிதன், வட்டி மூலம் ஒரு திர்ஹம், அறிந்து உட்கொள்வது, முப்பத்தி ஆறு முறை, விபச்சாரத்தில் ஈடுபடுவதை விட மோசமானது”

[Ahmad # 22008]

Read More »கட்டுரை 7 : வட்டி – ரிபா