அஷ்ஷெய்க் உமர் ஷெரீப்
بسم الله الرحمن الرحيم
அகீதா
- العقيدة الطحاوية / அல் அகீதத்துத் தஹாவிய்யா :
1-mtn-altahawiah_ العقيدة الطحاوية
1-mtn-altahawiah_ العقيدة الطحاوية
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم “ يَقُولُ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ “. ثُمَّ قَرَأَ
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்‘
‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன்‘ என்று அல்லாஹ் கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
[Sahih Bukhari # 7498]
1. சொர்க்கத்தின் பெயர்கள்
1.1. அல் ஜன்னஹ் / الجنة
وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு,
[Surah Baqarah v.25]
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ “ الرِّبَا سَبْعُونَ حُوبًا أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ “
அபூ ஹுரைரா அறிவித்தார், நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :
“வட்டியில் எழுபது படித்தரங்கள் உள்ளன, அதில் கடைசி தரம், ஒரு மனிதன் தன் தாயுடன் உடலுறவு கொள்வதற்கு சமமானதாகும்“
[Ibn Majah # 2274 or 2360, Hasan]
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ حَدَّثَنِى أَبِى حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا جَرِيرٌ – يَعْنِى ابْنَ حَازِمٍ – عَنْ أَيُّوبَ عَنِ ابْنِ أَبِى مُلَيْكَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ غَسِيلِ الْمَلاَئِكَةِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ –صلى الله عليه وسلم– « دِرْهَمُ رِباً يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلاَثِينَ زَنْيَةً ».
அப்துல்லாஹ் இப்னு ஹன்ஸலா (மலக்குகளாள் குளிப்பாட்ட பட்டவர்) அறிவித்தார், நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :
“ஒரு மனிதன், வட்டி மூலம் ஒரு திர்ஹம், அறிந்து உட்கொள்வது, முப்பத்தி ஆறு முறை, விபச்சாரத்தில் ஈடுபடுவதை விட மோசமானது”
[Ahmad # 22008]
இப்ன் உமர் (رضي الله عنه) ஹதீஸில், இறைத்தூதர் (صلى الله عليه وعلى آله وسلم) அவர்கள் கூறினார்கள்:
“நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். […]”
(ஸஹீஹுல் புகாரி 1913 / ஸஹீஹ் முஸ்லிம் 2511)
நபி அவர்கலளின் கூற்று : “உம்மி சமுதாயமாவோம்“, அதாவது பெரும்பான்மையில், அந்த காலத்தில் பெரும்பான்மையான மக்கள் எழுதவில்லை மற்றும் கணக்கிடவில்லை , மேலும் எழுத, கணக்கிட அறிந்தவர்கள் சிலர் மட்டுமே, இங்கு பெரும்பான்மையான மக்களை குறிக்கிறது. இதனால், நபி அவர்களின் கூற்றின் “உம்மி சமுதாயமாவோம்” பொருள் : நம் பெரும்பான்மையான மக்களுக்கு எழுத கணக்கிட தெரியாது. மேலும், அல்லாஹ்வின் (سُبْحَانَهُ وَ تَعَالَى) நிஃமத்களின் (அருள் கொடை) மத்தியில் ஒன்று : அல்லாஹ், வழிபாடுகளை புரிந்து கொள்ள எளிதாக செய்தான், எழுத படிக்க தெரியாத ஒருவருக்கு கூட, எளிது. வனக்க வழிபாடுகளுக்கு எழுத படிக்க தேவை இல்லை, மாறாக அது வெளிப்படையானது.
والصلاة على من مات من أهل القبلة سنة والمرجوم والزاني والزانية والذي يقتل نفسه وغيره من أهل القبلة والسكران وغيرهم الصلاة عليهم سنة
« கிப்லாவை நோக்கி தொழுத மக்களில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் மிது ஜநாஸா தொழுகை தொழ வேண்டும் : விபச்சாரம் சைததால் கல் ஏரிங்த்து கொல்லபட்டவர்கள், விபச்சாரம் சைத ஆண்கள்/பெண்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், குடிகாரர்கள் போன்ற கிப்லாவை நோக்கி தொழுத மற்றவர்கள்…இவகர்ளின் மீது ஜநாஸா தொழுகை தொழுவது சுன்னத்தாகும். »
விளக்கம் :
போன்ற குரிப்பில் கூறியது போல; இஸ்லாத்தையும், ஈமானயும் வெளிப்படுத்தும் ஒருவரின் மீது ஜநாஸா தொழுகை தொழ வேண்டும், இவர் அஹ்லுல் கிப்லாஹ் அவார் : இவர்கள் மக்காவில் உள்ள காபாவை நோக்கி தொழுகிர மக்கள். இது முஸ்லிம்களின் தொழுகையின் திசையாகும்.
உயிருடன் இருந்தாலும் அல்லது இறந்துவிட்டாலும், நாம் அவர்களை முஸ்லீம்கள் என்று கருதுகிறோம்.
கேள்வி :
ஒவ்வொரு இரவும், இரவின் மூன்றாவது பகுதியில், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குவதை கூறும் ஹதிஸைப் பற்றி : இரவின் மூன்றாவது பகுதி, ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்ததிற்கும் வேறுபடும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும் மாறும். அதனால் அல்லாஹ் எப்போதும் கடைசி வானத்தில்தான் இருக்கிறானா ?
பதில் :
என் சகோதரனே ! எங்கள் நிலை இதை போன்ற விஷயங்களை பற்றி பேச தடைசெய்கிறது, இந்த நிலையை விட்டு நாம் நகர மாட்டோம். நீங்கள் இரவின் மூன்றாவது பகுதியில் ஒரு நாட்டில் இருந்தால், உறுதியாக நம்புஞ்கல், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குகிறான் என்று. அதைப்போல் நீங்கள் வேறொரு நாட்டில், மற்றொரு நெரத்தில் (இரவின் மூன்றாவது பகுதியை தவிர) இருந்தால், அங்கு அல்லாஹ் இறங்கவ்வீல்லை என்று அர்த்தம்.
கேள்வி :
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக! நபித்தொழர்களை திட்டுவது, குறிப்பாக அபு பக்கர், உமர் போன்ற நபித்தொழர்களை திட்டுவது (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொல்வாநாஹ), நிராகரிப்பா (குஃப்ரா)?
பதில் :
நபித்தொழர்களை திட்டுவது நிராகரிப்பாகும் மற்றும் நயவஞ்சகம்மாகும். ஒரு நயவஞ்சகனால் அல்லது நிராகரிப்பவனால் மட்டுமே நபித்தொழர்களை வெறுக்க முடியும். அவர்களை வெருப்பது அனுமதிக்கப்படவில்லை. நபி (صلى الله عليه وعلى آله وسلم) சொன்னார்கள் :
Read More »கட்டுரை 3 : நபித்தொழர்களை திட்டுவது – ஷேக் ஃபௌஸான்
கேள்வி :
ஓருவர் ஒட்டகம் சிறுநீரை பற்றி வந்த ஹதீஸை (அதை வைத்து சிகிச்சை சைவது அல்லது அதை குடிப்பது) ஃபித்ராவுக்கு எதீராக அமைது என்று, அதை நிராகரிக்கிரார். மேலும் ஒட்டகம் சிறுநீரை பற்றி வந்த ஹதீஸோடு முஸ்லீம் ஆட்சியாளர் உங்கள் முதுகை அடித்து, உங்கள் செல்வத்தை எடுத்தாலும் கீழ்ப்படிய வேண்டும் என்று கூறுகிர ஹதீஸையும் ஃபித்ராவுக்கு எதீராக இருக்குது என்று, இஸ்லாத்தீர்கு எதீராக அமைது என்றும் கூறுகிறார்.
பதில் :
இவர் ஒரு நாத்திகர் (முல்ஹித்), இதைச் சொல்கிறவர் ஒரு நாத்திகர், இவர் இஸ்லதிர்கு எதிரான கொள்கையில் இருப்பவர். அவர் அல்லாஹ்வின் துாதரை (صلى الله عليه وعلى آله وسلم) மறுக்க முயற்சிக்கிறார், அவரது பேச்சு ஏற்றுக்கொள்ளப்படது. இவரை ஒரு முர்ததை போன்று நடத்துவது கட்டாயமாகும்.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ –
ஒரு முஸ்லீம், ஒரு நாளில், குறைந்தபட்சம் பதினேழு முறை ஸுரத்துல் ஃபாதிஹவை ஒதுவார், இதில், இந்த வசனங்கள் உள்ளன :
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ – 1:6
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ […]- 1:7
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி […]
அவர் பணிவோடும், அர்ப்பணிப்போடும், அல்லாஹ்விடம் நேர் வழியை கேட்கிறார், ஆனால் இந்த நேர் வழி, அல்லாஹ் எவர்களுக்கு அருள் புரிந்தானொ, அவர்கலின் வழி என்ன? அல்லாஹ் கூறுகிறான் :