கட்டுரை 1 : அபு பக்கரின் ஃபத்வா – ஷேக் சுஹைமி
இதுதான் அபு பக்கர், சித்தீக், அல்லாஹ் அவரை பொருந்திக்கொல்வாநாஹ. உன்மையாளர் ! நேர்வழி படுத்தபட்ட கலிஃபா ! அவர் இடம் ஓரு எளிய விஷயம் கேட்கப்பட்டது. இக்காலத்தில், ஒருவரிடம் கேட்கப்பட்டிருந்தால், தயக்கம் இல்லாமல், அவர் ஒரு ஃபத்வாவை வெளியிட்டிருப்பார்.
(அவர் கேள்வி கேட்கப்பட்டார்) “தீவனம்” வார்த்தை பற்றி, அல்லஹ் சுபனாஹு வா தஆலா உடைய பேச்சில் :
وَفَاكِهَةً وَأَبًّا – 80:31
« பழங்களையும், தீவனங்களையும்– »