Skip to content

டிசம்பர் 2017

கட்டுரை 4 : அல்லஹ்வின் இறங்குதல் – ஷேக் உஸைமின்

  • by

கேள்வி :

ஒவ்வொரு இரவும், இரவின் மூன்றாவது பகுதியில், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குவதை கூறும் ஹதிஸைப் பற்றி : இரவின் மூன்றாவது பகுதி, ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்ததிற்கும் வேறுபடும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும் மாறும். அதனால் அல்லாஹ் எப்போதும் கடைசி வானத்தில்தான் இருக்கிறானா ?

பதில் :

என் சகோதரனே ! எங்கள் நிலை இதை போன்ற விஷயங்களை பற்றி பேச தடைசெய்கிறது, இந்த நிலையை விட்டு நாம் நகர மாட்டோம். நீங்கள் இரவின் மூன்றாவது பகுதியில் ஒரு நாட்டில் இருந்தால், உறுதியாக நம்புஞ்கல், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குகிறான் என்று. அதைப்போல் நீங்கள் வேறொரு நாட்டில், மற்றொரு நெரத்தில் (இரவின் மூன்றாவது பகுதியை தவிர) இருந்தால், அங்கு அல்லாஹ் இறங்கவ்வீல்லை என்று அர்த்தம்.

Read More »கட்டுரை 4 : அல்லஹ்வின் இறங்குதல் – ஷேக் உஸைமின்

கட்டுரை 3 : நபித்தொழர்களை திட்டுவது – ஷேக் ஃபௌஸான்

  • by
  • 1 Comment

கேள்வி :

அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக! நபித்தொழர்களை திட்டுவது, குறிப்பாக அபு பக்கர், உமர் போன்ற நபித்தொழர்களை திட்டுவது (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொல்வாநாஹ), நிராகரிப்பா (குஃப்ரா)?

பதில் :

நபித்தொழர்களை திட்டுவது நிராகரிப்பாகும் மற்றும் நயவஞ்சகம்மாகும். ஒரு நயவஞ்சகனால் அல்லது நிராகரிப்பவனால் மட்டுமே நபித்தொழர்களை வெறுக்க முடியும். அவர்களை வெருப்பது அனுமதிக்கப்படவில்லை. நபி (صلى الله عليه وعلى آله وسلم) சொன்னார்கள் :

Read More »கட்டுரை 3 : நபித்தொழர்களை திட்டுவது – ஷேக் ஃபௌஸான்

கட்டுரை 2 : ஹதிஸ் நிராகரிப்பு – ஷேக் ஃபௌஸான்

  • by

கேள்வி :

ஓருவர் ஒட்டகம் சிறுநீரை பற்றி வந்த ஹதீஸை (அதை வைத்து சிகிச்சை சைவது அல்லது அதை குடிப்பது) ஃபித்ராவுக்கு எதீராக அமைது என்று, அதை நிராகரிக்கிரார். மேலும் ஒட்டகம் சிறுநீரை பற்றி வந்த ஹதீஸோடு முஸ்லீம் ஆட்சியாளர் உங்கள் முதுகை அடித்து, உங்கள் செல்வத்தை எடுத்தாலும் கீழ்ப்படிய வேண்டும் என்று கூறுகிர ஹதீஸையும் ஃபித்ராவுக்கு எதீராக இருக்குது என்று, இஸ்லாத்தீர்கு எதீராக அமைது என்றும் கூறுகிறார்.

பதில் :

இவர் ஒரு நாத்திகர் (முல்ஹித்), இதைச் சொல்கிறவர் ஒரு நாத்திகர், இவர் இஸ்லதிர்கு எதிரான கொள்கையில் இருப்பவர். அவர் அல்லாஹ்வின் துாதரை (صلى الله عليه وعلى آله وسلم) மறுக்க முயற்சிக்கிறார், அவரது பேச்சு ஏற்றுக்கொள்ளப்பது. இவரை ஒரு முர்ததை போன்று நடத்துவது கட்டாயமாகும்.

Read More »கட்டுரை 2 : ஹதிஸ் நிராகரிப்பு – ஷேக் ஃபௌஸான்

முன்னுரை

  • by

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

ஒரு முஸ்லீம், ஒரு நாளில், குறைந்தபட்சம் பதினேழு முறை ஸுரத்துல் ஃபாதிஹவை ஒதுவார், இதில், இந்த வசனங்கள் உள்ளன :

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ – 1:6

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ […]- 1:7

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி […]

அவர் பணிவோடும், அர்ப்பணிப்போடும், அல்லாஹ்விடம் நேர் வழியை கேட்கிறார், ஆனால் இந்த நேர் வழி, அல்லாஹ் எவர்களுக்கு அருள் புரிந்தானொ, அவர்கலின் வழி என்ன? அல்லாஹ் கூறுகிறான் :

Read More »முன்னுரை

கட்டுரை 1 : அபு பக்கரின் ஃபத்வா – ஷேக் சுஹைமி

  • by

இதுதான் அபு பக்கர், சித்தீக், அல்லாஹ் அவரை பொருந்திக்கொல்வாநாஹ. உன்மையாளர் ! நேர்வழி படுத்தபட்ட கலிஃபா ! அவர் இடம் ஓரு எளிய விஷயம் கேட்கப்பட்டது. இக்காலத்தில், ஒருவரிடம் கேட்கப்பட்டிருந்தால், தயக்கம் இல்லாமல், அவர் ஒரு ஃபத்வாவை வெளியிட்டிருப்பார்.

(அவர் கேள்வி கேட்கப்பட்டார்) “தீவனம்வார்த்தை பற்றி, அல்லஹ் சுபனாஹு வா தஆலா உடைய பேச்சில் :

وَفَاكِهَةً وَأَبًّا – 80:31

« பழங்களையும், தீவனங்களையும்– »

Read More »கட்டுரை 1 : அபு பக்கரின் ஃபத்வா – ஷேக் சுஹைமி