அஷ்ஷெய்க் உமர் ஷெரீப்
بسم الله الرحمن الرحيم
அகீதா
- العقيدة الطحاوية / அல் அகீதத்துத் தஹாவிய்யா :
1-mtn-altahawiah_ العقيدة الطحاوية
1-mtn-altahawiah_ العقيدة الطحاوية
இப்ன் உமர் (رضي الله عنه) ஹதீஸில், இறைத்தூதர் (صلى الله عليه وعلى آله وسلم) அவர்கள் கூறினார்கள்:
“நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். […]”
(ஸஹீஹுல் புகாரி 1913 / ஸஹீஹ் முஸ்லிம் 2511)
நபி அவர்கலளின் கூற்று : “உம்மி சமுதாயமாவோம்“, அதாவது பெரும்பான்மையில், அந்த காலத்தில் பெரும்பான்மையான மக்கள் எழுதவில்லை மற்றும் கணக்கிடவில்லை , மேலும் எழுத, கணக்கிட அறிந்தவர்கள் சிலர் மட்டுமே, இங்கு பெரும்பான்மையான மக்களை குறிக்கிறது. இதனால், நபி அவர்களின் கூற்றின் “உம்மி சமுதாயமாவோம்” பொருள் : நம் பெரும்பான்மையான மக்களுக்கு எழுத கணக்கிட தெரியாது. மேலும், அல்லாஹ்வின் (سُبْحَانَهُ وَ تَعَالَى) நிஃமத்களின் (அருள் கொடை) மத்தியில் ஒன்று : அல்லாஹ், வழிபாடுகளை புரிந்து கொள்ள எளிதாக செய்தான், எழுத படிக்க தெரியாத ஒருவருக்கு கூட, எளிது. வனக்க வழிபாடுகளுக்கு எழுத படிக்க தேவை இல்லை, மாறாக அது வெளிப்படையானது.
والصلاة على من مات من أهل القبلة سنة والمرجوم والزاني والزانية والذي يقتل نفسه وغيره من أهل القبلة والسكران وغيرهم الصلاة عليهم سنة
« கிப்லாவை நோக்கி தொழுத மக்களில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் மிது ஜநாஸா தொழுகை தொழ வேண்டும் : விபச்சாரம் சைததால் கல் ஏரிங்த்து கொல்லபட்டவர்கள், விபச்சாரம் சைத ஆண்கள்/பெண்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், குடிகாரர்கள் போன்ற கிப்லாவை நோக்கி தொழுத மற்றவர்கள்…இவகர்ளின் மீது ஜநாஸா தொழுகை தொழுவது சுன்னத்தாகும். »
விளக்கம் :
போன்ற குரிப்பில் கூறியது போல; இஸ்லாத்தையும், ஈமானயும் வெளிப்படுத்தும் ஒருவரின் மீது ஜநாஸா தொழுகை தொழ வேண்டும், இவர் அஹ்லுல் கிப்லாஹ் அவார் : இவர்கள் மக்காவில் உள்ள காபாவை நோக்கி தொழுகிர மக்கள். இது முஸ்லிம்களின் தொழுகையின் திசையாகும்.
உயிருடன் இருந்தாலும் அல்லது இறந்துவிட்டாலும், நாம் அவர்களை முஸ்லீம்கள் என்று கருதுகிறோம்.
கேள்வி :
ஒவ்வொரு இரவும், இரவின் மூன்றாவது பகுதியில், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குவதை கூறும் ஹதிஸைப் பற்றி : இரவின் மூன்றாவது பகுதி, ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்ததிற்கும் வேறுபடும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும் மாறும். அதனால் அல்லாஹ் எப்போதும் கடைசி வானத்தில்தான் இருக்கிறானா ?
பதில் :
என் சகோதரனே ! எங்கள் நிலை இதை போன்ற விஷயங்களை பற்றி பேச தடைசெய்கிறது, இந்த நிலையை விட்டு நாம் நகர மாட்டோம். நீங்கள் இரவின் மூன்றாவது பகுதியில் ஒரு நாட்டில் இருந்தால், உறுதியாக நம்புஞ்கல், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குகிறான் என்று. அதைப்போல் நீங்கள் வேறொரு நாட்டில், மற்றொரு நெரத்தில் (இரவின் மூன்றாவது பகுதியை தவிர) இருந்தால், அங்கு அல்லாஹ் இறங்கவ்வீல்லை என்று அர்த்தம்.
கேள்வி :
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக! நபித்தொழர்களை திட்டுவது, குறிப்பாக அபு பக்கர், உமர் போன்ற நபித்தொழர்களை திட்டுவது (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொல்வாநாஹ), நிராகரிப்பா (குஃப்ரா)?
பதில் :
நபித்தொழர்களை திட்டுவது நிராகரிப்பாகும் மற்றும் நயவஞ்சகம்மாகும். ஒரு நயவஞ்சகனால் அல்லது நிராகரிப்பவனால் மட்டுமே நபித்தொழர்களை வெறுக்க முடியும். அவர்களை வெருப்பது அனுமதிக்கப்படவில்லை. நபி (صلى الله عليه وعلى آله وسلم) சொன்னார்கள் :
Read More »கட்டுரை 3 : நபித்தொழர்களை திட்டுவது – ஷேக் ஃபௌஸான்
கேள்வி :
ஓருவர் ஒட்டகம் சிறுநீரை பற்றி வந்த ஹதீஸை (அதை வைத்து சிகிச்சை சைவது அல்லது அதை குடிப்பது) ஃபித்ராவுக்கு எதீராக அமைது என்று, அதை நிராகரிக்கிரார். மேலும் ஒட்டகம் சிறுநீரை பற்றி வந்த ஹதீஸோடு முஸ்லீம் ஆட்சியாளர் உங்கள் முதுகை அடித்து, உங்கள் செல்வத்தை எடுத்தாலும் கீழ்ப்படிய வேண்டும் என்று கூறுகிர ஹதீஸையும் ஃபித்ராவுக்கு எதீராக இருக்குது என்று, இஸ்லாத்தீர்கு எதீராக அமைது என்றும் கூறுகிறார்.
பதில் :
இவர் ஒரு நாத்திகர் (முல்ஹித்), இதைச் சொல்கிறவர் ஒரு நாத்திகர், இவர் இஸ்லதிர்கு எதிரான கொள்கையில் இருப்பவர். அவர் அல்லாஹ்வின் துாதரை (صلى الله عليه وعلى آله وسلم) மறுக்க முயற்சிக்கிறார், அவரது பேச்சு ஏற்றுக்கொள்ளப்படது. இவரை ஒரு முர்ததை போன்று நடத்துவது கட்டாயமாகும்.
இதுதான் அபு பக்கர், சித்தீக், அல்லாஹ் அவரை பொருந்திக்கொல்வாநாஹ. உன்மையாளர் ! நேர்வழி படுத்தபட்ட கலிஃபா ! அவர் இடம் ஓரு எளிய விஷயம் கேட்கப்பட்டது. இக்காலத்தில், ஒருவரிடம் கேட்கப்பட்டிருந்தால், தயக்கம் இல்லாமல், அவர் ஒரு ஃபத்வாவை வெளியிட்டிருப்பார்.
(அவர் கேள்வி கேட்கப்பட்டார்) “தீவனம்” வார்த்தை பற்றி, அல்லஹ் சுபனாஹு வா தஆலா உடைய பேச்சில் :
وَفَاكِهَةً وَأَبًّا – 80:31
« பழங்களையும், தீவனங்களையும்– »